சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 9 )நீரிழிவு நோய் ஆங்கில மருத்துவம் பார்க்கும் போது அதிகம் ஆவது ஏன்????

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 8) ஐ படித்த பின்னர் இந்தப் பதிவைப் படிக்கவும்.என்றால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.

doctors

அல்லோபதி  மருந்துகளால் வரும் நோய்கள் ,என்ற நூலில்ஆசிரியர் திரு பஸ்லூர் ரஹ்மான் அவர்கள்.விளக்கமாக விவரித்துள்ளார். அல்லோபதி மருந்துகளால் வரும் கடும் நோய்களை, விவரித்துள்ளார்கள் திரு பஸ்லூர் ரஹ்மான் அவர்கள்.அவருடைய இந்த தன்னலமற்ற தன்மையையும் , தெய்வீக சேவைக்கும் திரு பஸ்லூர் ரஹ்மான் அவர்களை நம் மச்ச முனி வலைத்தளம்  தலை வணங்குகிறது.

மக்கள் இதனால் விழிப்புணர்வு பெற்றால் அதுவே அவர்களுக்கு அல்லோபதி மருந்துகளால் வரும் நோய்களில் இருந்து விடுதலை. அமெரிக்க மற்றும் வெளிநாட்டு மருந்துக் கம்பெனிகளின் தங்களின் பணத்தால் , அல்லோபதி மருத்துவர்களை அவர்களின்  கைப்பாவைகளாக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் தன்மையையும் , இந்த அல்லோபதி மருந்து மாபியா கும்பலுக்கு பயப்படாமல் இப்படி எழுதுவதற்கு  மிக மிக துணிச்சல் வேண்டும்.அவ்வளவு கோடிகள் அல்லோபதி மருந்து விற்பனை என்ற பெயரில் இந்த விஷங்களை விற்பதில் நடக்கிறது. மக்கள் விழிப்புணர்வு பெற்றால் இந்த அல்லோபதி மருந்து விற்பவர்கள் அத்தனை பேர் பிழைப்பிலும் மண்.

இந்தப் புத்தகத்தின் பக்கங்களை வெளியிட்டதால் எமக்கு எழுந்திருக்கும் எதிர்ப்பு , இந்த அல்லோபதி மருந்து மாபியாவை உறுதி செய்கிறது.சிறியோர் எழுத்து சிறுபிள்ளைத்தனாமாய்த்தாம் தெரியும். மேதாவிகள் எழுத்து மேதாவித்தனமாய்த்தான் தெரியும் ,இதற்கெல்லாம் கட்டுரையா ??? இதற்கெல்லாம் நாம் அஞ்சுபவரல்ல பொருட்டாகக் கருதுபவருமல்ல ..“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்”.“பையவே சென்று பாண்டியர்க்காகவே” . என எமக்கு வயிற்றெரிச்சல் உண்மையில் உண்டானால் எமக்காகட்டும் இல்லையேல் ,உமக்காகட்டும். பாண்டியன் போல் துயருற்றால் வாருங்கள் தீர்த்தருள்வோம்.“கொக்கென்று நினைந்தாயோ கொங்கணவா???” என்று தவறைக் கண்டு என்று கொக்கரிக்கும் சித்தர் குழாமைச் சேர்ந்தோர்கள்தாம் நாம். நாம் மெய்ப்பொருள் உணர்ந்தவாராயிருந்தால் எம் மனத்தால் எண்ணிய எண்ணியவாராகட்டும், எனவே எதிர்ப்புக்காளான  வழியான இதுவே இனி எம் வழி.

அல்லோபதி மருத்துவம் தாழ்வான மருத்துவம் என்பதல்ல எம் கருத்து.அது ஒரு மருத்துவ முறை அல்ல என்பதே எம் கருத்து.அது ஒரு மக்களைக் கொல்லும் வழியே என்பதைத் தெளிவாக்குவதே எம் நோக்கம்!!!எமது மருத்துவ முறையை கடைப்பிடித்து வாழுங்கள் என்று முழங்குவதல்ல எமது முதல் கருத்து.மக்களை அல்லோபதி மருத்துவம் என்னும் மாயக் கழுகின் பிடியில் இருந்து விடுவிப்பது ஒன்றுதாம்  எமது முதல் இலக்கு.

மருந்துகளால் ஏற்படும் நோய்கள் புத்தகத்திலிருந்து மேலும் சில பக்கங்கள்.

neerizhivu noy aangila vaiththiyam paarkkumpothe athikam aavathu en1_mini neerizhivu noy aangila vaiththiyam paarkkumpothe athikam aavathu en2 mini

neerizhivu noy aangila vaiththiyam paarkkumpothe athikam aavathu en3_mini

neerizhivu noy aangila vaiththiyam paarkkumpothe athikam aavathu en4_minineerizhivu noy aangila vaiththiyam paarkkumpothe athikam aavathu en5_mini

neerizhivu noy aangila vaiththiyam paarkkumpothe athikam aavathu en6_mini

neerizhivu noy aangila vaiththiyam paarkkumpothe athikam aavathu en7_mini

neerizhivu noy aangila vaiththiyam paarkkumpothe athikam aavathu en8_mini

நன்றி , மருந்துகளால் வரும் நோய்கள் ,ஆசிரியர் திரு பஸ்லூர் ரஹ்மான் அவர்கள்.

இந்தப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கினால்,ஒரு அரிய மருத்துவர் வீட்டில் இருப்பதை ஒத்ததாகும்.திரு மஹேஷ் ராஜா அவர்கள் போன்ற பலர் கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த புத்தகம் கிடைக்கும் இடம் மற்றும் முகவரி போன்ற சில விவரங்களை கீழே கொடுத்துள்ளோம்.

ஹெல்த் டைம் பப்ளிகேஷன்ஸ்,

17,(பழைய எண்) கஸ்டியன் பீச் ரோடு,

சாந்தோம் , சென்னை-600 004.

தொலை பேசி-044-24983534,24641333,]

அலை பேசி :- 98404 98898

பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான  சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 10) ல் தொடரலாம்.