தடுப்பூசிகளும் அவை பற்றிய எச்சரிக்கைப் பதிவு (பாகம் 4)

body_bacteria-720x480

{தடுப்பூசிகளும் அவை பற்றிய எச்சரிக்கைப் பதிவு (பாகம் 3)}ஐ படித்துவிட்டு பின் இந்தக் கட்டுரையை வாசிக்கவும்.அதன் இணைப்பு இதோ

https://machamuni.com/2017/02/{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}A4{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}9F{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AF{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}81{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AA{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AF{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}8D{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AA{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AF{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}82{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}9A{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}BF{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}95{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}B3{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AF{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}81{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AF{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}8D-{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}85{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}B5{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AF{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}88-{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AA{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}B1{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AF{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}8D{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}E0{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}AE{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}B1-3/

தடுப்பூசிகள் பற்றிய விழிப்புணர்வு கட்டுரைகளை அவ்வபோது வெளியிட்டு வருகிறோம். அவற்றுக்கு ஆதாரமாக தற்போது ஒரு பித்தலாட்டம் அம்பலமாகி உள்ளது.

சுருக்கமாக சொன்னால் தடுப்பூசி குழந்தைக்களுக்கு நோயெதிர்ப்பு ஆற்றலை கொடுக்காமல், அதிகப்படியான பக்கவிளைவுகளை கொடுப்பது ஆதாரப்பூர்வமாக உறுதியாகி உள்ளது. இந்த செய்தி வெளிவந்து இத்தனை நாள் ஆனாலும், மக்கள் மேல் அக்கறை கொண்டதாக கூறும் ஆங்கில மருத்துவர்கள் இதனை ஒரு செய்தியாக கூட மக்களுக்கு சொல்லவில்லையே…! ஏன்..?

ஏனென்றால்ஆங்கில மருத்துவர்கள் இந்த தடுப்பூசிகள் சப்ளை செய்யும்  மருந்துக் கம்பெனிகளின் பிரதி நிதிகளாக செயல்படுகிறார்கள். மக்களுக்கும் போதுமான விழிப்புணர்வு இல்லாததால் சாஞ்சா சாயுற பக்கம் சாயுற செம்மறி ஆடுகளா என்று சொன்ன பட்டுக்கோட்டை கலியான சுந்தரம் பாட்டுக்கு ஏற்ப பலி ஆடுகளாய் போய் தாங்களாக விழுந்து பலி ஆகிறார்கள். மேற்படி மேல்நாட்டு கைக்கூலி  பிரதி நிதி நடத்திய கருத்தரங்கம் பற்றிய தினமலர் பதிவு.

நன்றி தினமலர்

தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு  பற்றி பிரச்சாரம் செய்த வாட்ஸ் அப் பிரச்சாரத்தினால் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது பற்றி மிக சந்தோஷப்பட்ட முதல் ஆன்மா நாம்தான் . அது பற்றிய தினமலர் பதிவு.

நன்றி தினமலர்

ரூபெல்லா தடுப்பூசிக்கு பலி ஆகும் மக்களின் எண்ணிக்கை குறைவதால் விழிப்புணர்வு பற்றிய வீடியோ வெளியிட்டு மக்களை மேலும் பலி ஆக்க மக்கள் விரோத அரசுகளின் முயற்சி. இவர்கள் மக்களின் நலனுக்காக ஆட்சி செய்கிறார்களா அல்லது மக்களின் முட்டாள்தனத்தை பயன்படுத்தி மக்களை பலி கொடுக்கிறார்களா என்பதே தெரியவில்லை. இவர்களை இறைவன்  ஆதரிக்கிறானா என்ன? எனில் இறைவனே சரியாக இல்லையோ?

நன்றி தினமலர்

கீழே கண்ட செய்தியில் ஒரு மருத்துவர் இந்த தடுப்பூசி பற்றி கூறிய விடயங்களை கூறியுள்ள ஆங்கில மருத்துவர் கீழே நாம் கொடுத்துள்ள  நிபந்தனையில் கையெழுத்து இடுவாரா ? என்று கேழுங்கள். ஒடியே போய்விடுவார்.அவர் கூறியுள்ள விடங்களை கவனியுங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை செயற்கையாக தயாரித்து  என்று கூறியுள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தியை செயற்கையாக தயாரிக்க இயலுமா? நோய் எதிப்பு சக்தியை செயற்கையாக தயாரித்தால் , வைரஸ் கிருமியை ஏன் வீரியத்தைக் குறைத்தும் , பதப்படுத்தியும்உடலில் ஏன் செலுத்த வேண்டும்.

”ஊசி மூலம் செலுத்தப்படும் கிருமியின் வீரியம் குறைக்கப்பட்டிருந்தாலும் அதன் நச்சுத் தன்மையின்  தாக்கம் சிறிதளவு இருக்கும்.

எனவே அது உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்தி கிருமியின் தாக்கத்தைஎதிர் கொள்கிறது.எனவே 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை காய்ச்சல் மற்றும் சோர்வு காணப்படும்.”

சரி இந்த அளவில் வீரியம் குறைந்த கிருமிகளின் தாக்கத்தை எதிர் கொள்ளும் குழந்தைகளுக்கு , காய்ச்சல் வரும் அது உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்தி கிருமியின் தாக்கத்தைஎதிர் கொள்கிறது.எனவே 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை காய்ச்சல் மற்றும் சோர்வு காணப்படும் என்று கூறியுள்ளீர்கள் நன்று. அதை எதிர் கொள்ளக் கூட நோய் எதிர்ப்பு சக்தியற்ற குழந்தைகளின் கதி.

சரி காய்ச்சல் என்றால் உடல் தன் உஷ்ணத்தை அதிகப்படுத்தி கிருமியின் தாக்கத்தைஎதிர் கொள்கிறது.எனவே 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை காய்ச்சல் மற்றும் சோர்வு காணப்படும் என்று கூறுகிறீர்கள் எனில் காய்ச்சலுக்கு ஏன் மருந்து கொடுக்கிறீர்கள் , அதை ஏன் வியாதி என்று கூறுகிறீர்கள்.

நன்றி தினமலர்

A contract for your doctor to sign before vaccination:

‘If your doctor suggests immunisation, then it should be your right to either accept or refuse. Should you accept, then ensure that your doctor fully acquaints you with all of the dangers. . . . Ask him to sign a form that will guarantee the effectiveness of the immunisation and an agreement that in the event of any damage he/she will compensate you up to one million dollars. After all, if it’s as effective and harmless as the high priests of medicine proclaim, he will have absolutely no hesitation in conceding with your wishes!’ Drs Archie Kalokerinos and Glen Dettman, in the book Vaccines: Vital or Vulnerable? (PS – writing in the New England Journal of Medicine, authors B. Frank Polk, M.D., Msc; Julie A. White, R.N.; Paola C. DeGirolami, M.D.; and John F. Modin, M.D., wrote that they ‘Fully support the evidence presented by A. Kalokerinos and G. Dettman in Vaccines: Vital or Vulnerable‘ (September 4 1980).

The contract:

A Statement by the Physician I, (Physician’s name)…………………………, do hereby state I have advised the parent(s) of (child’s name) …………………. that in my professional opinion the child should be given (vaccine drug or other) ………………………………………… (Manufacturer’s name) …………………………………………. (Serial number)………………(Batch number)……………….

I have this day (Day) ……….. (Month) ………. (Year) ……….. administered this medication after advising the parents that the child is at little or no risk from the treatment. I hereby do agree that should the child at any time suffer or develop any permanent condition deleterious or injurious to their health as a result of this treatment then I will pay any and all costs relating to the care and treatment of this child for the rest of its natural life.

I further agree that if my earnings are insufficient to meet those costs I will sell my home, my business and all my material possessions to put the proceeds towards meeting those costs.

…………………….. Signature of Physician
…………………….. Occupational Position

…………………….. Signature of Witness: Parent or Other
…………………….. Name position of witness

இந்த லட்சணத்தில் இந்த மகா மட்டமான இத்திட்டத்தை ஆறு நாட்களில் 61 லட்சம் குழந்தகளுக்கு தடுப்பூசி போடுவதற்குள்ள ஊசிகளை கிருமி நீக்கம் செய்து கூட போடக் கூட வக்கற்றது நம்  சுகாதாரத்துறை. கிருமிகளை சக்தி குறைக்கப்பட்டு ஊசியாகப் போடும் சுகாதாரத்துறை , கிருமி நீக்கத்தை ஆதரிக்கிறதா அல்லது கிருமி நீக்கத்தை ஆதரிக்கிறதா? என்பதே தெரியவில்லை?

நன்றி தினமலர்

இந்த திட்டத்திற்கு வெளி நாட்டு சக்திகளான லயன்ஸ் கிளப் போன்றவை உதவி என்ற பெயரில் உதவி செய்வது ஏன் என்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது.ஏன் கஷ்டப்படும் விவசாயிகளுக்கும் , கலப்பின பசுக்களுக்கும் ஆதரவாக செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் ஆதரவு தெரிவிக்கும் முகமாக செயல்படும் இது பொன்ற நிறுவனங்களுக்கு ஆதரவான போக்கை மக்கள் மட்டுமல்ல வியாபார நிறுவன தலைவர்களும் தங்கள் ஆதரவை நீக்கிக் கொள்ள வேண்டும்.

நன்றி தினமலர்

அப்பாடா அரசின் இது போன்ற மக்கள் விரோத முட்டாள்தனமான போக்கான  தடுப்பூசி முகாம் முடிவடைகிறதே என்று நாம் மகிழ்ச்சி உறுகிறோம்.

நன்றி தினமலர்

தடுப்பூசி தவறு என்று முடிவெடுத்து தங்கள் பள்ளிக் குழந்தைகளை காக்க முடி வெடுத்து , தடுப்பூசிக்கு ஒத்துழைக்காத பள்ளிக்கு  1939 பொது சுகாதார திட்டத்தின் கீழ் பிரிவு 76ன் கீழ் கட்டாயமாகும் என்று இருக்கும் ஆங்கிலேயனின் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து ஒத்துழைப்பு அளிக்காத பள்ளிகளுக்கு சுகாதாரச் சான்று அளிக்காமல் ரத்து செய்ய ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.அதன் செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இது போன்ற முட்டாள்தனமான அரசு , மற்றும் அரசு அதிகாரிகளை என்ன என்று சொல்வது. நாங்கள் இது பொன்ற கொலைகார திட்டங்களை எங்களுக்கோ எங்கள் குழந்தைகளுக்கோ கேட்டோமா ? இதை எங்களுக்கு வலுக்கட்டாயமாக அளிக்ப்பதன் மூலமாகவா நீங்கள் சம்பாதிக்க வேண்டும்.இதற்காகவா உங்களை நாங்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தோம்.

நன்றி தினமலர்

இதை எல்லால் கருத்தில் கொண்டு அனைவரும் தங்கள் , தங்கள் குழந்தைகளை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டுகிறோம். இதை எழுதுவதால் எமக்கென்ன நன்மை என்று கருதாமல் நம் மக்களின் நன்மை கருதி வெளியிடுகிறோம்.இதனால் எமக்கு சட்ட ரீதியான பிரச்சினை கூட வரலாம் .அதை நாம் கருத்தில் கொள்ளாமல் இதை வெளியிடுவது மக்கள் நலன் கருதியே!மக்கள் நலன் கருதாத அரசு , அதை சற்றும் உணராமல் விழிப்புணர்வு கருதாத மக்கள் , தங்களின் குழந்தைகளின் டி.என்.ஏ & ஆர் . என் . ஏ வடிவமைப்பையே  மாற்றும் ஊசிகளை மக்களுக்கு போடுகிறார்கள் என்பது பற்றிய விழிப்புணர்வே இல்லாத மக்கள் , இதற்கிடையே நான் என்ன செய்ய முடியும் என்ற கையறவான நிலையிலேயே இந்தக் கட்டு்ரையை வெளியிடுகிறோம்.

சல்லிக் கட்டு என்பதை தடை செய்ய வெளிநாட்டு அமைப்புக்கள் முயல்வது நமது நாட்டு மாடுகளை அழித்து நமக்கு நோய்களை பரம்பரையாக அளிப்பது .ஆனால் இதன் மூலம் நமது சந்ததிகளையே ஒரு வியாதி பிடித்த , இளமை, மற்றும் ஆரோக்கியமே என்பதே இல்லாத , நம் பரம்பரையின் வடிவமைப்பே ,மாற்றப்பட்ட தங்களின் குழந்தைகளின் டி.என்.ஏ & ஆர் . என் . ஏ வடிவமைப்பையே  மாற்றும் ஊசிகளை போட்டு எதிர் கால சந்ததிகளையே அழித்தொழிக்க வகைசெய்யும் இந்த ஊசிகளை எல்லா மக்களும் புறக்கணிக்க வேண்டும்.

இந்த சூழ்நிலையிலும் உயர்நீதிமன்ற சில உத்தரவுகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. ஆனாலும் உயர்நீதிமன்றம் இந்த விசாரணை சம்பந்தமாக கேள்விகள் கேட்டுள்ளது தடுப்பூசிகளை ஊக்குவிக்கும் பிரதிநிதிகளிடம் என்பது ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது .உயர்நீதிமன்றம் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசியால் எந்த கெடுதியும் நேராது என்ற ஒப்பந்தத்தை ஒவ்வொரு  மருத்துவரிடத்திலும் கையொப்பம் பெற்று பின் தடுப்பூசி போட்டால் அது பொதுமக்களின் நன்மையை உறுதி செய்வதாக இருக்கும்.இது போன்ற சட்ட ரீதீயான பாதுகாப்பை உயர்நீதி மன்றம் உறுதி செய்தால் மிக்க நன்று. நாமும் உயர்நீதி மன்றத்துக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்