ஒரு பழம் பெரும் புத்தகம் 3

கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியதுஇந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில் அமைப்பாக காட்டியுள்ள புத்தகத்தைப் பற்றியது.

அந்தப் புத்தகத்தின் பெயர் ஸரீரதேவாலய ரகஸ்யார்த்த பாரிஜாதம்உடலை சிவன் கோயில் அமைப்பாக காட்டியுள்ள படங்களையும் , இதில் நகல் எடுத்து வெளியிட்டு உள்ளேன்.



இந்த யூ டுயூப் பட ஒளிக்காட்சியையும் காணுங்கள்.


ஸரீரதேவாலய ரகஸ்யார்த்த பாரிஜாதம் உடலை சிவன் கோயில் அமைப்பாக  கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் காட்டியுள்ள படங்களையும் அதன் விளக்கங்களையும் பார்த்தோம் . 

மற்ற ஆன்மீக ரகசியங்கள் இனி வரும் இடுகைகளில் காணலாம்.


நன்றி 
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்



சாமீ அழகப்பன்