இனித் தேவை இல்லை டயாலிசிஸ்(NO NEED FOR DIALYSIS)(REMEDY FOR KIDNEY FAILURE) பாகம் 2

இனித் தேவை இல்லை டயாலிசிஸ்

REMEDY FOR KIDNEY FAILURE

NO NEED FOR DIALYSIS

 சிறுநீரக திடீர் அழற்சி ஏன் ஏற்படுகிறது?

உடலில் நீர்வறட்சி, இரத்த ஒழுக்கு , ஆல்புமின் குறைவு, இதயச் செயல்திறன் குறை அதிர்ச்சி சிறுநீரகத் தமனி ஒடுக்கம் ஆகியவற்றால் இயல்பாக, சிறுநீரகத்துக்கு வரவேண்டிய இரத்தத்தின் அளவு மிகவும் குறைவதால், திடீர் செயலிழப்பு ஏற்படும். இதற்கு சிறுநீரக முன் குறைச் செயலிழப்பு என்று பெயர். பாம்புக்கடி, நோய்த்தொற்று, ஏற்படும் இரத்தக் குறை சிறுநீரக நெப்ரான்களில் மருந்துகளால் நச்சேற்றம், ஒவ்வாமையால் ஏற்படும் இரத்த ஒழுக்கு, பொருந்தா இரத்தம் ஏற்றுதல் ஆகியவற்றால் ஏற்படும் . சிறுநீரக திடீர் செயலிழப்பை சிறுநீரக கோளாறால் செயலிழப்பு என்றும் அழைக்கின்றோம். சுரக்கப்பட்ட சிறுநீர் சிறுநீரகக் குழாயில் ஏற்பட்ட கல் அடைப்பால், தடைப்பட்டு தேங்கும். இத்தேக்கத்தால் சிறுநீரக அழுத்தம் மிகைத்து, செயலிழக்கலாம். சிறுநீர்க் குழாய் மரத்தல், மற்றும் சிறுநீரக திசு மரித்தல் ஆகியவற்றால் சிறுநீர் வடிவதில் தடை ஏற்படும். சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர் வடிவது, கல் மற்றும் புராஸ்டேட் சுரப்பிப் புற்று ஆகியவற்றால் அடைப்படும். சிறுநீர் வடிகுழாய் அடைப்பால் சிறுநீர்ப்பையில் தேக்கம் ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.

உதாரணமாக பசுவுக்கு காசநோய் இருந்தால் அதன் பாலைக் குடிக்கும் நமக்கும் காசநோய் ஏற்படும். சிறுநீரக காச நோயை கண்டறிய என்ன அறிகுறிகள் தென்படும். பெண்களுக்கு மாதவிலக்கு ஒழுங்கில்லாமல் இருக்கும். அடிவயிற்றில் தாங்கமுடியாத வலி ஏற்படும். மலட்டுத்தன்மை ஏற்படும். அதிகமான வெள்ளைப்பாடும் ஏற்படும். ஆண்களுக்கு விந்தணுக்களுடன் இரத்தம் கசியும். திடீரென்று காரணமே இல்லாமல் உடல் சோர்வு ஏற்படும். தாங்கமுடியாத இடுப்புவலி ஏற்படும். காரணம் இல்லாமல் உடல் எடை குறையும். இது போன்ற அறிகுறிகள் தெரியாமலும் கூட காச நோய் ஏற்படும். ஏனெனில் காச நோயின் பாதிப்பு சிறுநீரகத்தில் மட்டும் இருந்து மற்றொரு சிறுநீரகம் தொடர்ந்து தன் வேலையைச் செய்யும். அதுவும் பழுதுபட்டால்தான் அறிகுறிகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.

நிரந்தர சிறுநீரகச் செயல் இழப்பு என்பது மெல்ல மெல்ல படிப்படியாகத்தான் ஏற்படுகிறது. இதனை சாதாரணமாக உடனே கண்டு பிடித்து விடமுடியாது நோய் முற்றிப் போகும் நிலை ஏற்படும் வரையிலும் கூட அதற்கான அறிகுறிகள் எதுவும் வெளிப்படாமல் இருப்பது தான் இந்நோயின் மோசமான தன்மையாகும். சிறுநீரகத்திலுள்ள பல இலட்சச் கணக்கான சிறுநீர் வடிகட்டிகள் ( நெப்.` .ப்ரான்கள்) ஒவ்வொன்றாக பழுது அடைந்து கொண்டே வரும். ஆயிணும் இந்த இழப்புகள் குறித்து சிறுநீரகங்கள் கவலைப்படாமல் தொடர்ந்து தம் பணியை செய்து கொண்டே இருக்கின்றன. ஒரு சிறுநீரகம் முழுவதும் செயல் இழந்துவிட்டாலும் கூட மற்றது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால் தான் நோயாளருக்கு 90 சதவிகிதம் பாதிப்பு ஏற்ப்ட்டபின்பே, சிறுநீர் வெளியேற்றத்தின் அளவு குறைந்து பிற அறிகுறிகளும் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன.

சிறுநீரகச் செயல் இழப்புக்கு என்ன சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிந்துகொள்ளும் முன்பு சிறுநீரகங்களின் செயல்கள் என்னென்ன என்பதை சுருக்கமாக அறிந்துகொள்வோம். உடலிலுள்ள கழிவுப் பொருட்களையும் அதிகப்படியான நீர்ச்சத்தையும், வெளியேற்றுவதே சிறுநீரகங்களின் முக்கிய பணியாகும். ஆனால் பணி இதோடு முடிந்துவிடுவதில்லை. உடலில் கார அமிலம் சமநிலையை பராமரிப்பது, இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பது, இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுவது , எலும்புகளின் ஆரோக்கியத்தை கவனித்து கொள்வது, உடலில் எந்த அளவுக்கு நீர்சத்து இருக்கலாம் எனத் தீர்மானிப்பது போன்ற பல முக்கியமான செயல்களையும் சிறுநீரகங்கள் செய்கின்றன.

சிறிநீரகங்கள் செயலிழந்து போன நபர்களுக்கு மீண்டும் செயல்பட வைத்த சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களின் மருந்து மிகப் போற்றத் தக்கது.அவர்களின் மருத்துவ அறிக்கைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

திரு கண்ணன்  அவர்களின்  மருந்தை எடுத்துக் கொண்ட திரு அய்யப்பன் அவர்களின் படங்கள்
மருந்து எடுத்துக் கொள்ளுமுன்

மருந்து எடுத்துக் கொண்ட பின் 

இன்னும் பலருடய வாழ்வில் விளக்கேற்றி வைத்துள்ள ஆதாரம் பல உள்ளன.பதிவு பெரிதாகும் என்பதால் கைவிடப்படுகிறது.இதயம் தொடர்ந்து துடித்துக் கொண்டே இருப்பது போலவே, சிறுநீரகங்களும் வடிகட்டும் பணியை இடைவிடாது செய்து கொண்டேஇருக்கின்றன.இதயத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம்சிறுநீரகங்களுக்கு கொடுப்பதில்லை .விளைவே சிறுநீரக செயலிளப்பு என்பதை கவனத்தில் கொண்டு உடலெனும் கோவிலைப் போற்றுவோம்.

குறிப்பு:-மேலும் சர்க்கரை நோயாளர்களுக்கும் மேற்கண்ட மருந்தை எடுத்துக் கொள்ளும் போது வியாதியின் வேகம் குறைவதோடு சர்க்கரை நோயால் ஏற்படும் சிறு நீரக செயலிளப்பும் தவிர்க்கப்ப்டுகிறது .

திரு . சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களின்முகவரி மற்றும் அவரின் அலை பேசி எண்கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அவரின் அலைபேசி எண்கள்,
+919894912594
+919943205566

04563282222

அவரது முகவரி:-
பெ.கண்ணன்.
சதுரகிரி ஹெர்பல்ஸ்,
1/114 F,ரேஷன் கடை தெரு,
கான்சாபுரம்,(P-O)
திரு வில்லிபுத்தூர் தாலுகா,
விருதுநகர் மாவட்டம்.