முப்பூ குரு ( அண்டக்கல் ) பாகம் 3

முப்பூ பற்றிய கேள்விகளுக்கும் ,முப்பூ என்றால் என்ன ,அது எந்த வடிவில் இருக்கும் என்பதையும் பற்றிய கேள்விகளுக்கு என் பெரு மதிப்பிற்குரிய குருநாதர் திரு வெங்கடாசலம் ஐயா கூறும் விளக்கங்கள் பற்றிய ஒளிப்படக்காட்சி இதோ!!!

[tube]http://www.youtube.com/watch?v=MJERnftHKxE[/tube]

பூதமைந்துங் கூடி நாதவிந்து நீராச்சுது என்று சொல்வதையும் பூரணமாம் மூன்று நாள் தெளிந்தான பின்  ( பெண்கள் ) மாதவிடாய் என்றிந்த நீருக்குப் பேரு என்று திரு வள்ளுவ நாயனார் தன் ஞான வெட்டியானில் கூறு வதை என் குரு நாதரின் செயல் விளக்கத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து தெளிந்து கொள்ளுங்கள். பலர் இது அறியாமல் பெண்களின் மாதாந்திர ருதுவான் கழிவு இரத்தத்தை எடுத்து முப்பூ செய்கிறேன் பேர் வழி என்று இறங்கி வீட்டையே நாறடித்துக் கொண்டிருக்கிறார்கள். அது அல்ல இது என்பதைத் தெளிவாக்கவே இந்த விளக்கம்.

[tube]http://www.youtube.com/watch?v=PG2tMlPkKts[/tube]

[tube]http://www.youtube.com/watch?v=Zwdj_CwZvto[/tube]

அவரது நேரத்தை விரயம் செய்யும் முகமாகவோ , காரியங்கள் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவர் சித்தர் வேதியியல் விற்பன்னர்.எனவே பயனான விடயங்களுக்கு மட்டுமே இந்த அலை பேசி எண்ணை உபயோகித்துக் கொள்ளவும்.  ஆர்வ மிகுதியில் பலர் தொந்தரவு செய்வதால்தான், தயவு செய்து இப்படி  மீண்டும் செய்ய வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் மன்றாடி கேட்டுக் கொள்ளுகிறேன்.

ஒரு நல்ல மருந்து அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் என்றால் அது இந்த முப்பூதான்.இந்த முப்பு  சேர்ந்த மருந்துகள் அனைத்து வியாதிகளையும் ,கர்ம வியாதிகள் என்றழைக்கப்படும்  நோய் எதிர்ப்பு சக்திக் குறைவு நோய் ( AIDS ) , பால்வினை நோய்கள் )VENEREAL DISEASE , குஷ்டம் ( LEPROSY )  புற்று நோய்கள்  ( CANCER , BLOOD CANCER ) போன்ற ஆயுள் நிர்ணயம் செய்யப்பட்ட ( நாளை இறந்துவிடுவார்கள் என்று ஆயுள் நிர்ணயம் செய்யப்பட்ட நோயாளிகள் முதல் சாதாரணமாக மரணத்தால் இறக்கும் அனைவருக்கும் ) அனைத்து நோயாளர்களும்  ( மரணமும் ஒரு நோய்தான்  )  குணமாவார்கள் .

திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியானில் குறிப்பிடப்பட்டுள்ள நவலோக பூபதி என்பதை முப்பூ குருவான பச்சை சிங்கத்தை வைத்து எப்படி செய்வது  என்பதை அடுத்த பதிவில்,   மற்ற முப்பூ பற்றிய ரகசியங்களுடன் தொடர்ந்து வெளியிடப்படும்.