இரங்கும் மனமுடையவர்களின் பார்வைக்கு(கல்விக்கு ஒரு உதவி)பாகம் 5

எமது நண்பர் திரு ஜவஹர்லால் என்பவர் எம்முடன் பணி புரிந்து சென்ற மூன்று வருடங்களுக்கு முன்னால் இறைவனடி சேர்ந்துவிட்டார். அவருடைய அந்திம காலத்தில் அவருக்கு செய்த மருத்துவச் செலவுக் கடன்களை அடைக்கவே அவரது இறுதிப் பணிக்கொடையும் , தொழிலாளர் சேம நலநிதி சேமிப்பும்  உதவின.

அவருடைய புதல்வர்களில் இருவர் தற்போது பள்ளிப் படிப்பில் உள்ளார்கள் .தற்போது அந்தப் பையன்களின் படிப்புக்கு பணம் கட்ட முடியாத,  வழியில்லாத  நிலையில் உள்ளார்கள். ’’அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டலின் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் சிறந்தது என்பது  முன்னோர் வாக்கு.’’  அதற்கிணங்க பண உதவி புரிய எண்ணும் தொண்டுள்ளம் கொண்டவர்கள் அவர்களுடைய இந்த வருட இரண்டாவது  தவணைப் பணம் கட்ட இந்த வருடம் 2013  மாதம் ஏப்ரல்15  ம் தேதி கடைசித் தேதி.

சென்ற முறை பணம் அனுப்பிய அன்புள்ளங்களின் பெயர்களும் அவர்கள் அனுப்பிய தொகையும் கீழே தரப்பட்டுள்ளன.

1)திரு பரமசிவம் அவர்கள் , சிங்கப்பூர்.    ரூ 10,000

2)திரு ஆனந்தவேல் கண்ணன் அவர்கள்,ரூ40,000

3)திரு  மணிகண்டன் அவர்கள், கோவை.ரூ 4,000

4) திரு ஜெய் மாணிக்கா அவர்கள் ,

ஆஸ்திரேலியா                                        ரூ 20,000

5) திரு சி.சீனிவாசன் அவர்கள் ,                     ரூ 1,000

6) திரு கஜபதி ,அவர்கள் கூடலூர்.                ரூ 501

7)திரு  எம்.மணிகண்டன் , அவர்கள்           ரூ 5,400

8)திரு  ராஜா அவர்கள்,                                         ரூ 2,000

9) திரு ராஜேஷ் கன்னா அவர்கள்                  ரூ 1,000

10) J.ஹரி கிருஷ்ணன் அவர்கள்                   ரூ1000

11) திரு  மாரிச்செல்வம் அவர்கள் ,பெங்களூர்   –  ரூ 2000

மொத்தம் –                                                                                ரூ_86,900

இந்தப் பணத்தைக் கொண்டு கீழ்க் கண்ட செல்வன் ஜே பரத்வாஜின் கணனிக் கல்விக்கான பொருள்கள் வாங்கப்பட்டுள்ளன. இவை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளோம்.

geetha paappa computor bill_mini

computor spares bill _mini

மேற்கண்ட செலவுகளின் மொத்தம் ரூபாய் 76,000.மேலும்

சென்ற முறை மூத்த பையனுக்கு ஜ.பரத்ராஜ் உள்ள பணத்தை முடிவுத் தேதிக்குள் செலுத்தாததால் அந்தப் பையனை சௌராஷ்ட்ரா கல்லூரியில் இருந்து வெளியே அனுப்பிவிட்டார்கள்.

இந்த முறை பகுதிக் கட்டணம் ரூ 37,500 பணம் கட்ட வேண்டி உள்ளதால் அன்புள்ளம் கொண்டவர்கள் கீழ்க்கண்ட வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எமது வங்கிக் கணக்கையும் IFSC CODE ஐயும் இங்கே கொடுத்துள்ளேன்.  ரூ 5000/= மேல் பணம் அனுப்பிவிட்டால் எனது அலை பேசிக்கு குறுந்தகவல் வந்துவிடும் . அதற்கு குறைவாக அனுப்பினால் எனது மின்னஞ்சல் முகவரிக்கு உடனே தெரிவியுங்கள்.நான் அதை அவர்களிடம் கொண்டு சென்று சேர்க்க ஏதுவாய் இருக்கும்.

மேலும் பணமாய் (CASH DEPOSIT ) செலுத்துபவர்கள் SBI வங்கி கணக்கு எண்ணில் செலுத்துங்கள் . ஏனெனில்  ICICI வங்கி கணக்கு எண்ணில்  பணமாய் (CASH DEPOSIT ) செலுத்தப்பட்டபோது அதீதமான தொகையை பிடித்தம் செய்து போட்ட பணத்திற்கு முக்கால் வாசிக்கு  மேல் கணக்கு கொண்டு வந்தார்கள் .எனவே NEFT TRANSFER  செய்பவர்கள் மட்டும் ICICI வங்கி கணக்கை உபயோகியுங்கள். போடும் பணம் உபயோகமாக இருக்க வேண்டுமல்லவா???

S.ALAGAPPAN.

ICICI , RAJAPALAYAM  BRANCH ,VIRUDHUNAGAR (D-T ), TAMIL NADU , INDIA.

S.B.A/C NO :- 611501501501

IFS CODE :- ICIC0006115

மேலும் சிலர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கணக்கு எண்   தேவை என்று கேட்டு கொண்டதற்கு இணங்க எனது மகளின் SBI வங்கி கணக்கு எண்ணை கீழே கொடுத்துள்ளேன்.பணமாய் (CASH DEPOSIT ) செலுத்துபவர்கள் SBI வங்கி கணக்கு எண்ணில் செலுத்துங்கள் .

SBI ACCOUNT HOLDER NAME:A.SRI LATHA.

S.B A/C NO:30807797084

A/C MAINTAING BRANCH:RAJAPALAYAM.626117

VIRUDHUNAGAR-DIST.TAMILNADU.INDIA.

IFS CODE :SBIN0000906

நான் கேட்டுக் கொள்ளாமலேயே திரு பரமசிவம்,மலேசியா,அவர்கள் இரண்டாவது பையனின் படிப்புச் செலவுக்கு ரூ 10,000 /= அனுப்புவதாக மின்னஞ்சல் மூலம் வாக்குறுதி அளித்துள்ளார்கள். அவருக்கு மிக்க நன்றி. திரு மணி கண்டன் கோவை அவர்கள் சென்ற முறை நமக்கு இந்த உதவி புரிந்ததன் பின்னர் அவர் நிலை மிக நன்றாக உயர்ந்ததாக அலைபேசியில் எம்மிடம் பேசும் போது தெரிவித்தார்கள்.

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனைய துயர்வு.

திருவள்ளுவர்

என்னும் வள்ளுவர் வாக்கிற் கிணங்க அவரவர் உள்ளம் உதவும் உள்ளமாய் , உயர்வுடைய உள்ளமாய் இருந்தால் அவரவர் வாழ்வும் வளம் பெறும்.