மச்ச முனி மூலிகையகம் (பாகம் 2)பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ணொளி வழங்கும் போகர் பஞ்ச கல்பம்

natural

 பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ணொளி வழங்கும் போகர் பஞ்ச கல்பம்

1) நெல்லிப்பொடி

2) வெண்மிளகு

3) கடுக்காய்ப்பொடி

4) கஸ்தூரிமஞ்சள்

5) வேப்பன்வித்து

இதை வாரமிரு முறை பாலில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வைத்து அரைமணி நேரம் கழித்து இளம் சூடான வெந்நீரில் குளித்து வர தலையில் உள்ள சூடெல்லாம் தணிந்து கண்கள் குளிர்ச்சி  பெறும்.

பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ணொளி வலிமை பெறும். கண்பார்வைக் குறைபாடுகள் , அது கிட்டப் பார்வைக் குறைபாடாக இருந்தாலும் சரி , தூரப் பார்வைக் குறைபாடாக இருந்தாலும் சரி சில மாதங்களில் நீங்கும்.இது கண் பார்வைக் குறைபாட்டால் அவதியுறுபவர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதமான மருந்து.

நாம் இந்த  மருந்துகளுக்கு அதிக விளக்கம் கொடுக்கவில்லை. ஏனெனில் இவை ஏற்கெனவே இவை ஏற்கெனவே விளக்கம் கொடுக்கப்பட்டவையே!!!!

கீழே உள்ள இணைப்பில் ஏற்கெனவே  அளிக்கப்பட்ட விளக்கங்களை  பார்வையிடுங்கள்.

http://machamuni.blogspot.in/2011/09/blog-post.html

இந்த மருந்துகளுக்கு நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி

திரு அமீர் சுல்தான்.

மின்னஞ்சல்  :-

machamunimooligaiyagam@gmail.com

அலைபேசி எண் :- 9597239953