மச்ச முனி மூலிகையகம்(பாகம் 5) காய கற்பம் (வள்ளலார் காயகற்பம் ) பத்தியம் ஏதுமில்லை

valallarorg-pic

பலர் எம்மிடம் ஏதாவது காயகற்பங்கள் இருந்தால் கூறுங்கள் என்று கேட்ட வண்ணம் உள்ளார்கள் அவர்களுக்கு இந்த வள்ளலாரின் காய கற்ப சூரணம் அருமையான அற்புதமான கற்பம்.

வள்ளலாரின் காயகற்ப சூரணம்

வெள்ளைக்கரிசாலை – 200கிராம்

தூதுவளை – 50கிராம்

முசுமுசுக்கை – 50கிராம்

சீரகம் – 50கிராம்

காலையில்வெறும்வயிற்றில், ஒரு டம்ளர் பாலில் ஒரு தேக்கரண்டி சூரணத்தைக் கலந்துந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து, இளஞ்சூட்டில் மெதுவாகசுவைத்து குடிக்கவேண்டும்.

இது ஒரு சர்வரோக நிவாரணியாகும். இது வள்ளலார் அருளியது.

இது கல்லீரல் , மண்ணீரல் , சிறு நீரகம் , இதயம் , வ்யிறு  போன்ற ராஜ கருவிகளில் தேங்கியுள்ள விஷங்களை நீக்கி உடலை சுத்தப்படுத்துவதுடன் . உடலிலுள்ள சப்த தாதுக்களையும் வலுப்படுத்தி , இரத்தத்தை மேம்படுத்தி ஆயுளையும் அதிகரிக்கிறது.

வள்ளலார் அருளிய எளிய முறை காயகற்ப சூரணம்

இது.பத்தியம் எதுவுமில்லை.சர்வரோக நிவாரணியாக

செயல்படுகிறது. காலையில் அருந்துவதற்கு ஏற்ற

மூலிகைபானமாகவும் விளங்குகிறது.

இந்த மருந்துகளுக்கு நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி

திரு அமீர் சுல்தான்.

மின்னஞ்சல்  :-

machamunimooligaiyagam@gmail.com

அலைபேசி எண் :- 9597239953