மச்ச முனி மூலிகையகம்(பாகம் 6) விரண சஞ்சீவித் தைலம் ( பொடுகுத் தைலம் )

விரண சஞ்சீவினித் தைலம்

(வெளிப்பிரயோகத்திற்காக)

( பொடுகுத் தைலம் )

 

 oil

இரசம்

கந்தகம்

கந்தகம்

மயில்துத்தம்

வெண்குங்கிலியம்

கருஞ்சீரகம்

சேராங்கொட்டை

நீரடிமுத்து

புங்கன் வேர்ப்பட்டை

வெள்ளை கரிசாலைச் சாறு

வெட்டுக்காயப்பூண்டு

கிரந்திநாயகம்

சிறுகண்பீளை

நேத்திரப்பூண்டு விழுது

நேத்திரப்பூண்டை அத்தாற் பொருத்தி என்றும் சொல்வார்கள் .அதாவது அறுத்து மீண்டும் பொருத்தினால் பொருந்தும். எனவே இந்தப் பெயர் . இதை கண் கோளாறுகள் 96 க்கும் நல்லெண்ணெயில் போட்டு பத்து நாட்கள்  சூரிய புடத்தில் வைத்து வடிகட்டி  நேத்திரப் பூண்டுத் தைலம்  தயாரித்து கண்களில் நேரடியாக பிரயோகம் செய்யலாம்.இந்த காணொளிக் காட்சியில் அத்தாற் பொருத்தியின் செயல் பாட்டைக் காணுங்கள்.

[tube]http://www.youtube.com/watch?v=KRXkz9aT5Gc [/tube]]

பொடுதலைச்சாறு

சிறுசெருப்படைச்சாறு.

குப்பைமேனிச்சாறு

வேப்பெண்ணெய்

தேங்காயெண்ணெய்

 

தீரும் நோய்கள்: அனைத்து வகைப் புண்களும் சர்க்கரை வியாதியால் ஏற்படும் புண்கள் ( GANGRENE  ) முதல் அனைத்துப் புண்களும் ஆறும்.சொறி சிரங்கால் வரும் புண்களையும் ஆற்றும்.இதில் பாஷாணச் சரக்குகள் சேர்வதால் , இதை சிறு குழந்தகள் நடமாடும் இடத்தில் வைக்கக் கூடாது. நீங்களும் கவனமாகக் கையாளுங்கள் .மிகக் கடுமையான ஆறாத புண்கள் கூட ஆறும்.

பால்வினை நோய்களான ஆண்குறி மற்றும் பெண் குறிகளிலுண்டாகும் புண்களை மிக நன்றாக ஆற்றி அங்குள்ள கிருமிகளைக் கொல்வதில் இந்த விரண சஞ்சீவித் தைலம் அற்புதமானது .

பொடுகுக்கு இந்தத் தைலத்தை 15 மி லி எடுத்து  100 மி லி தேங்காயெண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடம்  ஊற விட்டு சிகைக்காய் தேய்த்து குளித்து வர பொடுகு தீரும்.

இந்த மருந்துகளுக்கு நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி

திரு அமீர் சுல்தான்.

மின்னஞ்சல்  :-

machamunimooligaiyagam@gmail.com

அலைபேசி எண் :- 9597239953