மச்ச முனி மூலிகையகம்(பாகம் 10)நஞ்சுநீக்கி அல்லது அமுதம் பெருக்கி

நஞ்சுநீக்கி ( அமுதம் பெருக்கி ):-

Siva

உடலின் நச்சுத் தன்மையை நீக்கி, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்.உடலில் எந்தத் தன்மையில் விஷங்கள் இருந்தாலும் அவற்றை முறிக்கும். உடலில் இயற்கையாக ஏற்படும் வளர்சிதை மாற்றத்தால் ஏற்பட்டு உள்ள நஞ்சுகள், மற்றும் வெளியில் இருந்து உள்ளே வரும் நஞ்சுகள் ( எடுத்துக்காட்டாக நாம் சாப்பிடும் பொருட்களில் உள்ள உரம் மற்றும் பூச்சி மருந்துகள் , கொசுவர்த்தி போன்றவற்றை உபயோகிப்பதால் நுரையீரல் வழியாக உடலில் சேரும் நஞ்சுகள் , உணவின் நச்சு காரணமாக ஏற்படும் கோளாறுகள் , விஷ ஜந்துக்களின் தீண்டுதல் காரணமாக உடலில் ஏற்றப்படும் விஷங்கள் ) ஆகியவற்றை கொன்றொளிக்கும்.மேலும் காணாக்கடி என்று சொல்லும் எந்த விஷ ஜந்து கடித்தது என்று தெரியாத நிலையிலும் இது அந்த விஷத்துக்கும் காலனாகி அழித்தொழிக்கும். 

இதை பொதுவாக வைத்தியராக இருக்கும் யாரும்  எந்த வியாதிக்கும் முதலில் ஒரு மூன்று நாட்கள் பிரயோகம் செய்த பின்னர் உபயோகித்தால் அந்த வியாதிகள் கட்டுப்பட்டு தன் வீரியத்தை இழக்கும். பின் மருந்துகள் கொடுத்து குணமாக்கலாம்.

இதில் கலந்துள்ள பொருட்கள் கீழுள்ளவைகள்:-

1)  அதிமதுரம்

2) அவுரி

3) கடுக்காய்

4) அமுக்கரா

5)  மிளகு

6)  தான்றிக்காய்

7) விளாமிச்சம் வேர்

8) நன்னாரி

இந்த மருந்துகளுக்கு நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி

திரு அமீர் சுல்தான்.

மின்னஞ்சல்  :-

machamunimooligaiyagam@gmail.com

அலைபேசி எண் :- 9597239953