கொரோனா வைரஸ் தடுப்பு முறைகளும் குணப்படுத்துதலும் பாகம் 3

உங்களூக்கு ஒரு சந்தோஷ நற்செய்தி, நாளை முதல் 4-05-2020 கத்தரி வெயில் என்னும் அக்கினி நட்சத்திரம் ஆரம்பம் ஆகப் போகிறது.. கொழுத்தும் வெயில் அடிக்கப் போகிறது. இதிலென்ன நற்செய்தி இருக்கப் போகிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது.நமது தமிழ் நாட்டில் இந்த கத்திரி வெயில் சமயத்தில்தான் வெப்பம் கடுமையாக உயர்கிறது. அந்த நேரம் கபத்தினை அதிகரிப்பதின் மூலம் ஆட்களைக் கொல்லும் இந்த ஆட்கொல்லி நோயான கொரோனா அதிக  வெப்பத்தினால் பரவ இயலாமல் செத்தொழியும். நமது தமிழகமும் இதிலிருந்து  மீண்டெழும்.நமது பூமி சித்தர்களின் பூமி.எனவே கவலை கொள்ளாதீர்கள்.இதுவும் கடந்து போகும்.

இந்த வெயிலில் காலையில் 8 மணிக்கு முன்னாலும் மாலை 5 முதல் 6 மணி வரையில் உள்ள வெயிலில் அர மணி நேரம் நிற்க மிக நன்றாக இந்த வியாதி கட்டுப் படுவதோடு,மூச்சுப் பயிற்சியும் செய்ய வைட்டமின் டி சத்தும் உடலால் கிரகிக்கப்படும்.

கப சுரக் குடிநீர் குடிப்பதால் கப சுரம் போகும் என நமது வலைத் தளத்தில் ஏற்கெனவே குறிப்பிட்டு இருந்தோம்.இதோ கீழே யூகி மாமுனிவரின் வைத்திய சிந்தாமணி 800 ல் குறிப்பிட்டுள்ள சிலேட்பன சுரம் கப சுரத்திற்கான அறிகுறிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் முக்கியமான அறிகுறிகளில் நாக்கில் சுவையற்றுப் போவது என்ற அறிகுறி குறிப்பிடப்பட்டுள்ளது மிக ஆச்சரியமானது .நமது சித்தர்களின் ஆன்மீக ரீதியான விஞ்ஞான நோக்கும் , வைத்திய ரீதியான பேரறிவும் பெரும் இயற்கை அறிவும் போற்றப்பட வேண்டியவை.

கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க கைகழுவவும் குளிக்கவும்,கீழ்க்கண்ட கலவையை உபயோகிக்க தொற்றைத் அடியோடு தவிர்க்கலாம்.

1)வேப்பிலைக் கொத்து(ஒரு கொத்து)

2) குப்பை மேனி ஒரு கொத்து

3)படிகாரம்(10 கிராம்)

4)கஸ்தூரி மஞ்சள் தூள்(20 கிராம்)

5) சாதாரண அயோடின் கலக்காத கல்லுப்பு 150 கிராம்

அரை வாளி தண்ணீரில் கரைத்து வெயிலில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளிக்கவும்.உடலில் எங்கே கிருமிகள் இருந்தாலும், எப்படிப்பட்ட கிருமிகள் இருந்தாலும் செத்தொழியும்.

யோகா முறையில் இந்த கொரோனா தொற்றை ஒழிக்க கீழ்க்கண்ட மூச்சுப் பயிற்சிகளை செய்ய கொரோனா பறந்தோடும்,

  1. பஸ்திரிகா
  2. தவுத்தி
  3. கபாலபதி
  4. பிராம்மரி
  5. நாடி சுத்தி
  6. இத்துடன் நல்ல பிரணாயாமப் பயிற்சி கற்றுத்தரும் நல்ல குருவிடம் சேர்ந்து சின்முத்திரா வில் 5 சுற்றும்,சின்மய முத்திராவில்  5 சுற்றும் , ஆதி முத்திராவில் 5 சுற்றும், பூர்ண முத்திராவில் 5 சுற்றும், நேர் தண்டா முத்திராவில் 5 சுற்றும், எதிர் தண்டா முத்திராவில் 5 சுற்றும்,ஒவ்வொரு 5 சுற்றுக் கிடையில் தவுத்தி 3 முறை செய்து வர நன்று.

7.இவை செய்ய 20 நிமிடங்களே ஆகும் . இதற்கு உங்களுக்கு நேரமில்லை எனில் ஜேஷ்ட வாகப் பிரணாயாமம்(தலை,மூளை மற்றும் நரம்பு மண்டலத்துக்கானது ) 5 சுற்றும், மத்திய வாகப் பிர்ணாயாம் 5 சுற்றும் (இதயம் , நுரையீரல் போன்ற உடலின் மத்தியப் பகுதியில் உள்ள உறுப்புக்களுக்கானதுஅத்துடன் ரத்த மண்டலத்துக்கானது )  கனிஷ்ட வாகப் பிரணாயாமம் 5 சுற்றும் (உடலின் இடுப்பின் கீழ்ப்பகுதியில் உள்ள{மண்ணீரல் , கல்லீரல், சிறு நீரகம் , பெருங்குடல், சிறு குடல், சிறு நீர்ப் பை , இனப் பெருக்க உறுப்புக்கள்,} உறுப்புக்களுக்கானது). கல்யாணப் பத்திரிகைகளில் ஜேஷ்ட புத்திரி , கனிஷ்ட புத்திரி என்று போட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.ஜேஷ்ட புத்திரி என்றால் முதல் பெண் என்று பொருள்.அதாவது நமது உடலின் முதன்மை உறுப்புக்களான மூளை மற்றும் நரம்பு மண்டலங்களில் ஜேஷ்ட வாகப் பிரணாயாமம் வேலை செய்யும். கனிஷ்ட புத்திரி என்றால் கடைசிப் பெண் என்று பொருள்.அதாவது நமது உடலின் கீழ் உறுப்புக்களில் கனிஷ்ட வாகப் பிரணாயாமம் வேலை செய்யும்.

J &J DECHANE MEDICINES வாசன் மருந்தகங்களில் கிடைக்கும்.அந்த மருந்துகள் அனைத்தும் டீஷேன் என்ற மருத்துவரால்  நமது இந்திய மூலிகைகள் ஆராயப்பட்டு சில முக்கிய முக்கிய மருந்துகளின் கலவைகளை  மருந்தாக மாத்திரை வடிவில் உருவாக்கி , அவை மிக மலிவான விலையில் விற்க 99 வருடங்களுக்கு ஜான்சன் அண்டு ஜான்சன் கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்து அதன்படி விற்று வருகின்றனர். இந்த மருந்துகளுக்கு வாசன் மெடிக்கல் ஹால்கள், அதிகாரப் பூர்வ விற்பனையாளர்கள்.

அவற்றில் சில மருந்துகள் இந்த கொரோனா தொற்றை தடுக்க தடுப்பு மருந்தாக அமைகின்றன.

  1. IOQUIN ( MALARIA AND KORONA) 2) FLUZEN (FLUES AND INFLUENSA) 3) KOFLIN ( FOR COUGH) 4) DESMA (FOR RESPIRATORY DISORDERS) 5)IOBIN(FOR BODY IMMUNE ENHANSING) மேற்கண்ட மருந்துகளை  எடுத்து வர கொரோனா கட்டுப்படும்,
  2. இவை மட்டுமல்லாது சித்த வைத்தியத்தில் சுவாச குடோரி ,பிரளய கால ருத்திரன்,கபரட்சாமிர்த சூரணம், ஏலாதிச் சூரணம், திரி கடுகுச் சூரணம், தாளிசாதிச் சூரணம்,திப்பிலி ரசாயனம், அகஸ்தியர் ரசாயனம், பவளப்ற்பம், சிருங்கி பற்பம், கஸ்தூரி கர்ப்பு,தாளக செந்தூரம், தாளக பற்பம்,அன்னபேதிச் செந்தூரம்,ரசக் கட்டு பற்பம், காய்ச்சலுக்கு பிரம்மானந்த பைரவம், ஆனந்த பைரவம், சுரக் குளிகை.
  3. இதற்கு மேல் சித்த வைத்தியத் திரட்டில் கூறப்பட்டுள்ள  மருந்தான யம தண்டக் குளிகை என்ற மருந்தை பிரயோகம் செய்ய மோசமான நிலையில் உள்ள கொரோனா நோயாளியும் காப்பாற்றப் படுவது உறுதி.இதுமுழுமொத்தமான கொரோனா அறிகுறிகளில் மிகஅற்புதமாக வேலை செய்யும்.
  4. இது மட்டுமல்லாமல் நாம் ஏற்கெனவே குறிபிட்டுள்ள மின்சாரத் தைலம் மிக அற்புதமாக வேலை செய்யும்.
    இதில் பல பாடாணங்கள்(விஷங்கள்) சுத்தி செய்து மருந்தாக பயன்படுத்தி உள்ளனர். எனவே நல்ல சித்த வைத்திய அனுபவ அறிவுள்ள சிறந்த வைத்தியர்களால் அவர்கள் மேற்பார்வையில்  மட்டுமே தரப்பட வேண்டும். கப சுரம் மட்டுமல்ல கொரோனோ அறிகுறியுள்ளவர்களுடை உயிரை எடுக்க யமன் எருமை மாட்டில் ஏறி வந்த போது இதை கொடுக்க யமன் உயிரை எடுக்கப் பயந்துஓடிப் போவான்!!வாழ்க வையகம்!!!! வாழ்க வளமுடன்.எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!!!!