ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் ( 6 )

கண்ணுக்கு விட கண்ணுக்கு விளக்கெண்ணெயும் , ரோஜாத் தீநீரும் ( பன்னீர் )மிக நல்லது. கீழ்க்கண்ட படத்தில் கண்ணுக்கு விடும் விளக்கெண்ணெயும் ( விளக்கெண்ணெய் என்ற பெயரில்  கடையில் விற்கும்  மற்ற எண்ணெய்களை உபயோகிக்காதீர்கள் ).

கண்ணுக்கு விளக்கெண்ணெய் இடுதலையும் , கண்ணுக்கு பன்னீர் விடுதலையும் , கண்ணில் பன்னீரை நனைத்து பஞ்சு வைத்தலையும் கீழே காணொளிக் காட்சியாக வெளியிட்டுள்ளேன். இளவயதில் எமது தொழிற்பயிற்சியின் போது வெல்டிங் ஆர்க்கிலிருந்து தெரித்து விழுந்த இரும்புத் துகள்களால் கண் பாதிக்கப்பட்டு கண்ணாடி  ( power  – 1.5 )அணிந்திருந்தோம் . தற்போது கண் குணமாகி கண்ணாடி இல்லாமலும் , தற்போதுள்ள வயதுக்குள்ள சாளேச்சுரம் ( வெள்ளெழுத்து ) போன்ற பிரச்சினைகள் இல்லாமலும் தற்போது நன்றாக கண் உள்ளதையும்  கண்டு தெளியவும் .

[tube]http://www.youtube.com/watch?v=3bga4_m81gk[/tube]

மேலும் இந்த ஐம்மலம்  நீக்குதல் எப்படி என்று அடுத்த ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 7 ல் பார்க்கலாம்.