ஒன்றுமில்லை(மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் சேர)

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய்

மேலும் படிக்க

புருவ முடி திருத்துதல்(த்ரெட்டிங்)(THREADING)

  இப்போதுள்ள இளைய தலைமுறை பெண்கள் அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் ஆரோக்கியத்தைக்

மேலும் படிக்க

வெறிநாய்க்கடி ( ஹைட்ரோ போபியா ) ( RABIS ) உயிரை காப்பாற்றும் ஆகாசக்கருடன்.

வெறிநாய்க்கடி (ஹைட்ரோ போபியா) (RABBIS) : சென்ற பதிவில் கூறப்பட்ட ஆகாச கருடன்

மேலும் படிக்க

ஆகாச கருடன்

சித்தர்களின் அபூர்வமான மூலிகைகள் பல உள்ளன அவற்றை அவ்வப்போது படங்களுடன்,உபயோகத்தையும் விளக்கி வருகிறேன்.இந்தப்

மேலும் படிக்க

அக்கு பஞ்சர் அறிமுகம் – 1

நமது உடலில் நடுப்பகுதியில் ஏழு ஆதாரங்களான (சக்கரங்கள்) சக்தி நிலைகள் உடலில் உள்ளன.அவை

மேலும் படிக்க

ஜீவப்ரமைக்கிய வேதாந்த ரகசியம் – பழம் பெரும் புத்தகம் 1

கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய ‘ஜீவப்ரமைக்கிய வேதாந்த ரகசியம்’ என்ற நூலில் எழுதியுள்ள பல விடயங்களை விளக்கியுள்ளார்.அந்த நூல் ஒரு நூற்றாண்டுக்கு முன் உள்ள நூல். அதில் உள்ள ‘ சோகம் ‘ மந்திரம் பற்றிய பயிற்சியையே ‘சுதர்சனக் கிரியா’ என்று வாழும் கலை அமைப்பில் கற்றுத் தருகிறார்கள்.

இதுபோல் பல அமைப்பினர் இந்த நூலில் இருந்து எடுத்த விஷயங்களையே வேறு பெயரிட்டு கற்றுத் தருகின்றனர்.இதில் வாசி மாற்ற , உடல் தத்துவம்,பல ஆன்மீக ரகசியங்களையும் , எளிதாக விளக்கியுள்ளார்…

மேலும் படிக்க

சித்தர்களின் சாகாக்கலை – மரணமிலாப் பெரு வாழ்வு – 2

ஒரு கடினமான காரியம் இல்லை. சித்தர்கள் எல்லா (4448 வகையென வகுத்திருக்கிறார்கள்) நோய்களுக்கும் மருந்திருப்பது போல் இறப்பும் ஒரு வியாதியென்றும்.சாவு என்பதை மீறியவர்கள் சித்தர்கள்.எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் சாமீ(சாவை மீறியவர்) என அழைத்துக் கொண்டார்கள்.எங்கள் சித்த ஞான சபை உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் இவ்வாறே அழைத்துக் கொள்ளுவோம்.
அய்யப்பன் கோவிலுக்குச் செல்பவர்களும் இவ்வாறே சும்மா அர்த்தம் புரியாமல் அழைத்துக் கொள்ளுகிறார்கள்.

ஒரு நிமிடத்துக்கு 15 மூச்சு வீதம்,ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளுக்கு 21,600 மூச்சுக்கள் ஓடுகின்றன.இப்படி மூச்சு ஒரு கதியில் ஓடி விதியை உருவாக்கி வைத்து இருக்கிறது.ஒரு நாழிகையான 24 நிமிடங்களில்
360 மூச்சுக்கள் ஓடும்,அந்த 360 மூச்சுக்களும் வட்டத்தின் 360 டிகிரிகளையே குறிக்கும்.அதற்குள் நவகிரகங்களின் கதிரியக்கப் பாய்ச்சல் ஒருசுற்று முடிந்துவிடும்.அதனாலேயே ஒரு நாழிகைக்கு 24 நிமிடக்கணக்கு ஏற்படுத்தப்பட்டது…

மேலும் படிக்க

குருநாதரின் பிறந்த நாளில் கலந்து கொண்ட சித்தர்கள்

மேலே கண்ட புகைப்படம் எனது குருநாதர் உயர்திரு சர கோ பார்த்தசாரதி அவர்களின்

மேலும் படிக்க

சித்தர்களின் சாகாக்கலை – மரணமில்லாப் பெருவாழ்வு

அன்பார்ந்த மெய்யன்பர்களுக்கு சித்தர்களின் சாகாக் கலை அல்லது மரணமில்லாப் பெருவாழ்வைப் பற்றி இப்போது காண்போம்.

சாகாக்கால் ; வேகாத்தலை; போகாப்புனல்

பரிபாஷை என்பது ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டும் உபயோகிக்கும் ரகசிய வார்த்தைகளே. பொற் கொல்லர்கள்(தங்க ஆசாரிகள்) தங்கத்தை பறி என்பார்கள்.அவர்கள் பறிப்பதாலோ, வேறு யாரேனும் தங்கத்தை பறிப்பதாலோ தங்கத்திற்கு இந்தப் பெயர் பரிபாஷையில் இட்டார்களோ என்னமோ? சித்தர்களின் பரிபாஷையில் மரணமில்லாப் பெருவாழ்வை அடைய மேலே குறிப்பிடும் வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை

மேலும் படிக்க

இயற்கையை சரிசெய்ய இனி சித்தர்களால் மட்டுமே முடியும்.

பெண்கள் ஸ்டிக்கர்பொட்டினை பரவலாகப் பயன்படுத்திவருவதால் ஏற்படும் தீங்குகளைப் பார்த்தோம்.அதே போல்,மாறிவிட்ட உணவுப்பழக்கம்,நஞ்சாகிவிட்ட உணவு,மன

மேலும் படிக்க
%d bloggers like this: