Category: சாகாக்கலை

சாகாக்கலை

ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 3

இன்று காலையில் நமது  சபையைச் சார்ந்த  நண்பர் திரு சங்கர நாராயணன் என்பவர்

மேலும் படிக்க

ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 2

மேற்படி கருப்பசாமி கோவில் காட்டில் உள்ள மகா மூலிகையான நத்தைச் சூரியைப் பற்றி

மேலும் படிக்க

ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 1

சென்ற ஞாயிற்றுக் கிழமை அத்தி கோயில் அருகேயுள்ள கருப்பசாமி கோயிலுக்கு சென்றோம் .இப்படி

மேலும் படிக்க

ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 2

அன்பான வாசக அன்பர்கள் சென்ற இடுகை ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர்

மேலும் படிக்க

ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 1

அன்பான வாசக அன்பர்கள் பலர் நீங்கள் ஞானம் பற்றி தற்போது எழுதுவதில்லையே?மருத்துவம் பற்றி

மேலும் படிக்க

சித்தர்களின் சாகாக்கலை – மரணமிலாப் பெரு வாழ்வு – 2

ஒரு கடினமான காரியம் இல்லை. சித்தர்கள் எல்லா (4448 வகையென வகுத்திருக்கிறார்கள்) நோய்களுக்கும் மருந்திருப்பது போல் இறப்பும் ஒரு வியாதியென்றும்.சாவு என்பதை மீறியவர்கள் சித்தர்கள்.எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் சாமீ(சாவை மீறியவர்) என அழைத்துக் கொண்டார்கள்.எங்கள் சித்த ஞான சபை உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் இவ்வாறே அழைத்துக் கொள்ளுவோம்.
அய்யப்பன் கோவிலுக்குச் செல்பவர்களும் இவ்வாறே சும்மா அர்த்தம் புரியாமல் அழைத்துக் கொள்ளுகிறார்கள்.

ஒரு நிமிடத்துக்கு 15 மூச்சு வீதம்,ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளுக்கு 21,600 மூச்சுக்கள் ஓடுகின்றன.இப்படி மூச்சு ஒரு கதியில் ஓடி விதியை உருவாக்கி வைத்து இருக்கிறது.ஒரு நாழிகையான 24 நிமிடங்களில்
360 மூச்சுக்கள் ஓடும்,அந்த 360 மூச்சுக்களும் வட்டத்தின் 360 டிகிரிகளையே குறிக்கும்.அதற்குள் நவகிரகங்களின் கதிரியக்கப் பாய்ச்சல் ஒருசுற்று முடிந்துவிடும்.அதனாலேயே ஒரு நாழிகைக்கு 24 நிமிடக்கணக்கு ஏற்படுத்தப்பட்டது…

மேலும் படிக்க

சித்தர்களின் சாகாக்கலை – மரணமில்லாப் பெருவாழ்வு

அன்பார்ந்த மெய்யன்பர்களுக்கு சித்தர்களின் சாகாக் கலை அல்லது மரணமில்லாப் பெருவாழ்வைப் பற்றி இப்போது காண்போம்.

சாகாக்கால் ; வேகாத்தலை; போகாப்புனல்

பரிபாஷை என்பது ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டும் உபயோகிக்கும் ரகசிய வார்த்தைகளே. பொற் கொல்லர்கள்(தங்க ஆசாரிகள்) தங்கத்தை பறி என்பார்கள்.அவர்கள் பறிப்பதாலோ, வேறு யாரேனும் தங்கத்தை பறிப்பதாலோ தங்கத்திற்கு இந்தப் பெயர் பரிபாஷையில் இட்டார்களோ என்னமோ? சித்தர்களின் பரிபாஷையில் மரணமில்லாப் பெருவாழ்வை அடைய மேலே குறிப்பிடும் வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை

மேலும் படிக்க

இயற்கையை சரிசெய்ய இனி சித்தர்களால் மட்டுமே முடியும்.

பெண்கள் ஸ்டிக்கர்பொட்டினை பரவலாகப் பயன்படுத்திவருவதால் ஏற்படும் தீங்குகளைப் பார்த்தோம்.அதே போல்,மாறிவிட்ட உணவுப்பழக்கம்,நஞ்சாகிவிட்ட உணவு,மன

மேலும் படிக்க
%d bloggers like this: